ஆலங்குடியில் 3 சீட்டு லாட்டரி விற்பனை செய்தவர் கைது!

ஆலங்குடியில் 3 சீட்டு லாட்டரி விற்பனை செய்தவர் கைது!
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த எம்.ராசியமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே குபேந்திரன் (54) என்பவர் நேற்று 3 சீட்டு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து ஆண்ட்ராய்டு மொபைல் 1, ஆன்லைன் லாட்டரி ரைட்டிங் பேப்பர் 1, ரூ.520 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story