குறிஞ்சிப்பாடியில் ஒரே நாளில் 300 மூட்டை எள் வரத்து வந்துள்ளது

X
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 18) மணிலா வரத்து 7 மூட்டை, எள் வரத்து 300 மூட்டை, உளுந்து வரத்து 2 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லையென நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Next Story

