தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வதுரை மாநில செயலாளர் ஜெயராஜ் மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ரகுபதி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அமுதன் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சாந்தி ஊழியற்றோர் கலந்து கொண்டு cps திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story