பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கைகள் முதல் நாள் வரவாக ரூ.3.35 கோடி

X
Dindigul King 24x7 |29 Jan 2026 8:22 AM ISTDindigul
தைப் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பக்தா்கள் வருகை அதிகரித்த காரணத்தால் இந்தக் கோயிலின் உண்டியல்கள் 15 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன முதல் நாளில் காணிக்கை வரவாக ரூ. 3,35,29,332 ரொக்கம், தங்கம் 601 கிராம், வெள்ளி 11,933 கிராம் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத் தாள்கள் 634 கிடைத்தன.
Next Story
