புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு மீண்டும் காவல்!

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு மீண்டும் காவல்!
கைது செய்திகள்
ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த நான்காம் தேதி மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வருவதாக கூறி கைது செய்து ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதனை விசாரித்த நீதிபதி நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். இதனால் மூன்றாவது முறையாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story