காதலியின் மாமாவை தாக்கிய காதலனும். நண்பர்கள் 4 பேர் கைது.

காதலியின் மாமாவை தாக்கிய காதலனும். நண்பர்கள் 4 பேர் கைது.
காதலியின் மாமாவை தாக்கிய காதலனும். நண்பர்கள் 4 பேர் கைது.
காதலியின் மாமாவை தாக்கிய காதலனும். நண்பர்கள் 4 பேர் கைது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதுக்கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் இவரது மகன் சேதுபதி வயது 30 இவர் அதே பகுதியில் 25 வயது பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் உறவினர் மாமா பூபதி ராஜா என்பவர் சேதுபதி எதற்காக எங்கள் வீட்டு பெண்ணை காதலிக்கிறாய் காதலிக்கக் கூடாது என சேதுபதியை திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி தனது நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த அவரது மாமா பூபதி ராஜா வீட்டுக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் பூபதி ராஜா வீட்டுக்கு சென்று இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி பூபதி ராஜா வை தாக்கியதில் பூபதி ராஜாவிற்கு லேசாக காலில் காயம் ஏற்பட்டது. பூபதி ராஜா தாராபுரம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாகவும் தனது உடைமைகளை அடித்து நொறுக்கியதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மேடு பகுதியில் சேதுபதி மற்றும் ஆறு பேரை தேடிச் சென்றனர். அப்போது ஓவியன்வயது 28, மதன்குமார் வயது 28மதன்குமார் வயது 28, கணேசன் வயது 24, சூரிய பிரகாஷ் வயது 23 ஆகிய நான்கு பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story