சேலம் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா மீட்பு

சேலம் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா மீட்பு
X
போலீசார் விசாரணை
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் மீட்டனர். மேலும் கஞ்சா கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story