டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 40-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் விழா

டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 40-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் விழா
X
பொங்கல் விழா பங்கேற்ற முக்கிய பொறுப்பாளர்கள் பாரம்பரியமான பொங்கல் மற்றும் தமிழர் பண்பாடுகளை பற்றி எடுத்துரைத்தனர்
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 40-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் விழா கொண்டாடப்பட்டது பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 40-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தி.மு.க.மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார் தலைமை வகித்தார். எம்.ஜீவானந்தம், அ.இராஜரத்தினம், எஸ்.கருப்புசாமி, வி.சிவாஜிகணேசன், கலியபெருமாள் அரவிந்தன், தமிழ்செல்வன், டாக்டர் கலியபெருமாள்பாக்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். வேலூர் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story