பெண் உயிரிழப்பு: 5 நாட்களுக்கு பின்னர் உடல் ஒப்படைப்பு!

துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததால் உயிரிழந்த கலைமணி என்ற பெண்ணின் உடலை அதிகாரிகளின் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 5 நாட்கள் கடந்து நேற்று உடலை ஒப்படைத்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரது உறவினர்கள் கலைமணியின் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்தனர்.
Next Story