புதுக்கோட்டையில் 5 இளம்பெண்கள் மாயம்!

புதுக்கோட்டையில் 5 இளம்பெண்கள் மாயம்!
காணவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகல்யா (25) என்ற பெண் கடந்த 1ஆம் வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் மாயமானார். இதுவரை வீடு திரும்பவில்லை. அதேபோன்று, புதுகை மாநகரில் செவிலியர் வைஷ்ணவி (19), சத்தியா (22), என்ற இளம்பெண், வெள்ளாளவிடுதியை சேர்ந்த சண்முகப்பிரியா (23), விராலிமலையை சேர்ந்த பிரேமா (20), ஆகியோர் நேற்று மாயமாகினர். ஒரே நாளில் 4 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story