திருமயத்தில் தொடரும் திருட்டு 5 சவரன் தாலி செயின் பறிப்பு!

திருமயத்தில் தொடரும் திருட்டு 5 சவரன் தாலி செயின் பறிப்பு!
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாப்பா வயல் மேட்டு தெருவை சேர்ந்த பெண் எஸ் ஆர் பெட்ரோல் பங்க் அருகே TCMS சில் பணி புரியும் பெண் பெட்ரோல் நிரப்ப சென்ற போது மர்ம நபர்கள் 5 சவரன் தாலி செயினை பறித்துச் சென்று விட்டனர். திருமயத்தில் தொடர்ந்து நடைபெறும் இத்திருட்டினால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
Next Story