தேனியில் சிறுமி கர்ப்பம் 5 பேர் மீது வழக்கு

தேனியில் சிறுமி கர்ப்பம் 5 பேர் மீது வழக்கு
X
வழக்கு
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும், தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து ஒன்றிய விரிவாக்க அலுவலர் புகாரில் சிறுமியை திருமணம் செய்த அஜித்குமார் அவரது தந்தை காமாட்சி, தாய் ஆதிலட்சுமி,சிறுமியின் தந்தை பாண்டி, தாய் சுமதி மீது போக்சோ வழக்கு (ஏப்.21) பதிவு.
Next Story