வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணம் திருட்டு காவல் நிலையத்தில் புகார்

வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணம் திருட்டு காவல் நிலையத்தில் புகார்
நரிமேடு இந்திரா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஐம்பதாயிரம் பணம் திருட்டு
ராஜபாளையம் நரிமேடு இந்திரா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஐம்பதாயிரம் பணம் திருட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நரிமேடு பகுதியைச் சார்ந்தவர் காளிராஜ் வயது 26 இவர் வீட்டின் முன்பக்க கதவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து வீட்டின் பீரோவில் இருந்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து எடுத்துச் சென்றதாக காளிராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story