நத்தம் ஊராட்சியில் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்று நடும் விழா

நத்தம் ஊராட்சியில் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்று நடும் விழா
X
நத்தம் ஊராட்சியில் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்று நடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் ஊராட்சியில் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்று நடும் விழா நத்தம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடப்பட்டது சிறப்பு கிராம சபை நடைபெற்றது ஊராட்சியில் உள்ள குப்பை அகற்றப்பட்ட சுத்தம் செய்யப்பட்டது துண்டு பிரசுரம் மூலம் பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மளிகை கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அரசு பள்ளியில் உணவு தரம் பார்க்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பிரேமாவதி மற்றும் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், கந்திலி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி புஷ்பா ,நத்தம் ஊராட்சி செயலர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் கோவிந்தன் என்கிற ஜமீன் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story