அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ₹.55 லட்சருபாய்க்கு விவசாய பொருட்கள் விற்பனை

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ₹.55 லட்சருபாய்க்கு விவசாய பொருட்கள் விற்பனை
X
₹.55 லட்சருபாய்க்கு விவசாய பொருட்கள் விற்பனை
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று(மார் 20) விவசாயிகளின் விளைப்பொருட்களை நெல் 2300 மூட்டையும், உளுந்து 210 மூட்டையும், கம்பு 15 முட்டையும் விற்பனையானது. இதில் ஒரு முட்டையின் நெல் விலை அதிகபட்சமாக 1880 ரூபாயும் குறைந்தபட்சம் 1402 ரூபாயாகும்.இதன் மொத்த மதிப்பு ₹.55 லட்சம் என விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story