மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 55 மனுக்கள் பெறப்பட்டன

X
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 55 மனுக்கள் பெறப்பட்டன திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.கோவிந்தராசு., திரு.ரவீந்திரன்., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது திருப்தி பெறாத மனுக்கள் மீது இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 55 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.
Next Story

