மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 593 நபர்கள் தேர்வு

மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 593 நபர்கள் தேர்வு
593 நபர்கள் தேர்வு
நெல்லையில் நேற்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடைபெற்றது. இம்முகாமில் டாடா சோலார் உட்பட பல்வேறு தனியார் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 593 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு வழங்கினார். இதில் ஆட்சியர் கார்த்திகேயன், எம்.பி. ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ அப்துல் வகாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story