தலைவாசல் அருகே கவிழ்ந்த டிராக்டர்: 6 பேர் காயம்

தலைவாசல் அருகே கவிழ்ந்த டிராக்டர்: 6 பேர் காயம்
விபத்து
கெங்கவல்லி:தலைவாசல் அருகே உள்ள புனவாசல் பகுதியில் உள்ள ஏரியில் மணல் அள்ளிக்கொண்டு அதே பகுதி சேர்ந்த 6 பேர் டிராக்டரில் மேலே உட்கார்ந்து வந்து கொண்டிருந்த போது திடீரென்று பாலத்தில் டிராக்டர் கவிழ்ந்து. இதில் ஆறு பேரும் பாலத்தில் விழுந்தனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை சாத்தப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story