புதுக்கோட்டையில் ஒரே காரணத்தினால் 6 பேர் மாயம்!
Pudukkottai King 24x7 |12 Sep 2024 4:05 AM GMT
காணவில்லை
அறந்தாங்கி அடுத்த அமராவதி நகர் சினேகா, குளத்தூர் அண்டக்குளம் காயத்ரி, இவரது இரண்டு வயது மகனுடன் காணவில்லை, திருமயம் அருகே 17 வயது இளம்பெண், செம்பட்டி விடுதி நந்தினி, இலுப்பூர் அருகே 17 வயது இளம்பெண் உள்ளிட்ட ஆறு பேரும் நேற்று முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இவர்கள் 6 பெரும் ஒரே காரணத்தை கூறி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Shareit
Next Story