தாளவாடியில் சூதாடிய 6 பேர் கைது

X
தாளவாடியில் சூதாடிய 6 பேர் கைது தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு 5 மரத்தடியில் 6 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், திகனா ரையை சேர்ந்த மணி (வயது 30), ராமா (45), நாகராஜ் (35), ரங்கசாமி (50), மோகன் (32), குமார் (45) ஆகியோர் என்பது Z தெரிந்தது. இதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.5 ஆயிரத்து 980- யை பறிமுதல் செய்தனர்
Next Story

