மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம்

மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம்
தலைமை பொறியாளர் செல்வராஜன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்
78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுப்பணித்துறை சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது இந்நிகழ்வில் மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜன் மற்றும் உதவி செய்யப் பொறியாளர் இளங்கோவன் உதவி பொறியாளர் மகேந்திரன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அரசு அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story