உடுமலை பத்ரகாளி அம்மன் கோவிலில் 8-ம் நாள் நவராத்திரி விழா

உடுமலை பத்ரகாளி அம்மன் கோவிலில் 8-ம் நாள் நவராத்திரி விழா
பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று எட்டாம் நாளை முன்னிட்டு பத்ரகாளியம்மன் அன்னை ஸ்ரீ நரசிம்ம தாரணி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story