புதைக்கப்பட்ட 8 நாய்கள் தோண்டி எடுத்த கால்நடைத்துறை

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாய்கள் ஒரே நாளில் இறந்து கிடந்தது அதனைத் தொடர்ந்து நகராட்சி நாய்களின் உடலை பறிமுதல் செய்து பேருந்து நிலையம் அருகே புதைத்தனர் அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் அண்ணாதுரை என்பவர் பல்லடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கையில் கால்நடை துறை நகராட்சி ஊழியர்கள் தற்போது தோண்டப்பட்ட நாயின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர் தொடர்ந்து விரைவில் நாய்கள் கொல்லப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொன்றவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
Next Story

