செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 86 ஆயிரம் பேர் கணக்கு தொடக்கம்!
Pudukkottai King 24x7 |22 Sep 2024 3:36 PM GMT
அரசு செய்திகள்
பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவர்களது எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட "செல்வ மகள்" சேமிப்பு திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை 338 தபால் நிலையங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 85,791 பேர் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வருகின்றனர்.
Next Story