ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கலையரங்கம் திறப்பு

ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கலையரங்கம் திறப்பு
X
திருப்பத்தூர் அருகே ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றியம், குன்றக்குடி ஊராட்சி மயிலாடும்பாறை தெருவில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story