தாமிரபரணி ஆற்றில் 90 கிலோ துணிகள் அகற்றம்

X
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் திருக்கோயில் சார்பாக அய்யா கோயில் முதல் அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று (மார்ச் 3) சுமார் 90 கிலோ துணிகள் ஏலதார் மூலம் எடுக்கப்பட்டது . இந்த பணியானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தினம்தோறும் துணிகள் எடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

