வைட்டமின் A திரவத்தை வழங்கி தொடங்கி வைத்த ஆட்சியர்!

வைட்டமின் A திரவத்தை வழங்கி தொடங்கி வைத்த ஆட்சியர்!
X
குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வைட்டமின் ஏ திரவத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் சுகாதார துறையின் மூலம் தேசிய வைட்டமின் ஏ குறைபாடு தடுப்புத் திட்டத்தின் கீழ் 6 மாதத்திலிருந்து 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வைட்டமின் ஏ திரவத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர் சாந்தி பிரியதரிசினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story