கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது DSP தனிப்படையினர் நடவடிக்கை

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது DSP தனிப்படையினர் நடவடிக்கை
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
திண்டுக்கல், வேடசந்தூர், காக்காதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி தனிப்படையினர் கஞ்சா வாங்குவது போல் சென்று கல்லூரி மாணவர்களுக்கும், நூற்பாலை தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்த விக்கி (எ) விக்னேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story