சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு எம் எஸ் சரவணன் தலைமையில் E-BEAT பயிற்சி முகாம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு எம் எஸ் சரவணன் தலைமையில் E-BEAT பயிற்சி முகாம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு எம் எஸ் சரவணன் தலைமையில் E-BEAT பயிற்சி முகாம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் சத்தியமங்கலம் ஆய்வாளர் திரு செல்வராஜ், புளியம்பட்டி ஆய்வாளர் திரு சுப்புரத்தினம், தாளவாடி ஆய்வாளர் திரு வேல்முருகன், பங்களாபுதூர் ஆய்வாளர் திரு தேவராஜ், சத்தி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு குருசாமி மற்றும் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக்காவலர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் E-Beat பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
Next Story