நாகுடி காவல் நிலையத்தில் H.ராஜா மீது புகார்?
Pudukkottai King 24x7 |22 Sep 2024 3:28 PM GMT
குற்றச் செய்திகள்
அறந்தாங்கி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேச துரோகி என்றும், கொலை மிரட்டல் விடுத்தும் விமர்சனம் செய்த H.ராஜா, உ.பி மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரௌனித்பிட்டு, மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ சஞ்சய் கொய்க்வாட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
Next Story