தெக்குப்பட்டு கிராமத்தில் குடமுழுக்கு விழாவில் MLA பங்கேற்று சாமி தரிசனம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!

தெக்குப்பட்டு கிராமத்தில் குடமுழுக்கு விழாவில் MLA பங்கேற்று சாமி தரிசனம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் தெக்குப்பட்டு கிராமத்தில் குடமுழுக்கு விழாவில் MLA பங்கேற்று சாமி தரிசனம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தெக்குபட்டு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அகிலாண்டகோடி பிராமண்ட நாயகி அருள்மிகு மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் ஆலய மஹா சம்ரோச்சன திரு குடமுடக்கு விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் இதில் சிறப்பு விருந்தினராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான NKR. சூரியகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் D.மோகன்ராஜ், அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன்,தெக்குபட்டு ஜனார்த்தனன், பச்சையப்பன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊராட்சி கழக முக்கியஸ்தர்கள், விழா குழுவினர் பக்தகோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story