மேல்மலையனூரில் சமபந்தி விழாவில் கலந்து கொண்ட முஅமைச்சர்,MP

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேல்மலையனூரில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் 79வது சுதந்திர தின விழாவையொட்டி, நடைபெற்ற "சமபந்தி பொது விருந்தில்" முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உடன் செயல் அலுவலர், மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

