மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினராக பொறுப்பேற்ற நாமக்கல் தெற்கு மாவட்டம் RSR. மணி

மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினராக பொறுப்பேற்ற நாமக்கல் தெற்கு மாவட்டம் RSR. மணி
ஈரோட்டில் நடைபெற்ற ஆட்சி மன்ற கூட்டத்தில் புதிதாக மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ள நாமக்கல் தெற்கு மாவட்டம் ஆர் எஸ் ஆர் மணியை கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் ஆர்.தேவராஜன் ஷாலினி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இன்று ஈரோட்டில் நடைபெற்று வருகின்ற ஆட்சி மன்றக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் B.E. MLA , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் புதிதாக மாநில ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ள நாமக்கல் தெற்கு மாவட்டம் RSR. மணி மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்டம் நதி ராஜவேல் அவர்களை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் R.தேவராஜன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Next Story