ஆத்தூரில் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்


சேலம், ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சேலம், ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம், ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு தனியார் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு நிபந்தனை இன்றி முதிர்வுத் தொகை வழங்கிட வேண்டும் என்றும். மேலும் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவிந்தராஜு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உடனடியாக முதிர்வு தொகை வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

Tags

Next Story