100 தொகுப்பு வீடுகள் - அமைச்சர் ஆய்வு!
Pudukkottai King 24x7 |11 Aug 2024 3:55 AM GMT
அரசு செய்திகள்
ஆலங்குடி அருகே திருவரங்குளம் ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள 240 பழைய குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு இலங்கை தமிழர் நல நிதியிலிருந்து 100 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான இடத்தை நேற்று அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
Next Story