100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் !

100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் !

விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பின் கீழ் கலெக்டர் தர்ப்பகராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பின் கீழ் மாவட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் இதில் மாற்றுத்திறனாள் நல அலுவலர் முருகேசன் மற்றும் மூடநீக்கு வல்லுனர் இனியன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story