நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் -விழிப்புணர்வு பேரணி

நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் -விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

பர்கூரில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர்செல்வம் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் வட்டாட்சியர் திருமுருகன் உள்ளிட்ட வருவாய்துறையினர் 50ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். பேரணியின்போது வருவாய்துறையினர் துண்டு பிரச்சாரங்களை பொது மக்களுக்கு வழங்கி அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story