1008-விளக்கு பூஜையில் 1008- பேருக்கு பிரசாத பை வழங்கல் !

1008-விளக்கு பூஜையில் 1008- பேருக்கு பிரசாத பை வழங்கல் !

அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோவில் 

திண்டுக்கல் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோவில் சார்பாக சித்ரா பௌர்ணமி பூஜையை முன்னிட்டு 1008-விளக்கு பூஜையில் 1008- பேருக்கு பிரசாத பை வழங்கப்படும்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோவில் சார்பாக இன்று 22.04.2024- வெளியிட்ட அறிக்கையில் நாளை 23.04.2024 சித்ரா பௌர்ணமி பூஜையை முன்னிட்டு 1008-விளக்கு பூஜையில் 1008- பேருக்கு பிரசாத பை வழங்கப்படும். அதனை தொடர்ந்து பத்மகிரி மலையாம் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி தேர் அலங்காரத்துடன் கிரிவலம் நடைபெறும்.

Tags

Next Story