முருகனுக்கு 108 திருவிளக்கு பூஜை அபிஷேகம் நடைபெற்றது

முருகனுக்கு 108 திருவிளக்கு பூஜை அபிஷேகம் நடைபெற்றது

முருகனுக்கு108 திருவிளக்கு பூஜை அபிஷேகம் நடைபெற்றது

அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் முருக அடியார்கள் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சேலம் கெங்கவல்லியில் உள்ள திருவண்ணாமலை திருக்கயிலாய பரம்பரை திருமுதுகுன்றம் மெய்கண்டார் சன்னிதானம் துறையூர் ஆதீனம் விருத்தாசலம் குமாரதேவர் மடத்திற்க்கு உட்பட்ட அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் திருமுருக பக்தர்கள் தெய்வீக பேரவை சார்பில் அறுபடை முருகப்பெருமானுக்கு மாலை அணிந்த முருகன் அடியார்கள் மற்றும் பக்தர்கள் முருக பெருமானுக்கு 108 திருவிளக்கு பூஜையும் 100008 அர்ச்சனையும் அரோரா முழங்க தங்களுடைய வேண்டுதலையும் தமிழ்நாட்டில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதற்காகவும் பிரார்த்தனை நடைபெற்றது. இவ்விழாவினை திருக்கோவில் நிர்வாகத்தார் செந்தில்குமார், வெங்கடேசன், முனைவர் தங்கபாண்டியன்,ராஜமாணிக்கம்,ராணி வெங்கடேசன் மற்றும் இறை அன்பர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்தார்கள்.

Tags

Next Story