மதுராந்தகம் தனியார் பள்ளியில் பத்தாம் ஆண்டு சர்வதேச யோகா தின விழா

மதுராந்தகம் தனியார் பள்ளியில் பத்தாம் ஆண்டு சர்வதேச யோகா தின விழா நடந்தது.
நாடு முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது வழக்கம்.. இந்த நிலையில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் ஆண்டு சர்வதேச யோகா தினம் பள்ளியின் தாளாளர் லோகராஜ் அவர்களின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு யோகாசனங்கள் செய்தனர்.. இந்த சர்வதேச யோகா தினத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story