பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு :718 பேர் ஆப்சென்ட்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  :718 பேர் ஆப்சென்ட்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 718 பேர் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 718 பேர் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு:718 பேர் ஆப்சென்ட் தஞ்சை மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 718 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்து இப்போது பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி உள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 29 ஆயிரத்து 789 மாண வர்கள் தேர்வு எழுதுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க நாளான நேற்று 718 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. மீதி 29 ஆயிரத்து 71 பேர் தேர்வை எழுதினர்.

Tags

Next Story