தமிழகத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை கொரோனா தொற்றறால் 144 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 37 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். புதிதாக இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையானது 118 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 06 பேருக்கும் கோயம்புத்தூர் 02 பேருக்கும் இன்று கொரோனாவால் பாதிப்பு உள்ளாகி உள்ளனர்.

Tags

Next Story