எம்.கே.தியாகராஜ பாகவதரின் 115வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்ட விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 115 ஆவது பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் சார்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 115 ஆவது பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பெரம்பலூர் மாவட்ட விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் சார்பில் அங்கு அமைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு அமைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற் கு, சங்கத்தின் மத்திய மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மலர் தூவி , வாழ்த்துக் கோஷமிட்டனர், தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முத்துவீரன் மாவட்ட பொருளாளர் சிவப்பிரகாஷ் மண்டல செயலாளர் சக்திவேல் நகர தலைவர் சரவணன் மாவட்ட இளைஞரணி சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story