சங்கரன்கோவிலில் 12 மணி நேர ஆதார் சேவை துவக்கம்

சங்கரன்கோவிலில் 12 மணி நேர ஆதார் சேவை துவக்கம்
சங்கரன்கோவிலில் 12 மணி நேர ஆதார் சேவை துவக்கம்
தென்காசி மாவட்டத்தில் 12 மணி நேர ஆதார் சேவை துவங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் உள்ளிட்ட தலைமை அஞ்சலகங்களில் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பயனடையும் வகையில், காலை 8 முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தை மாதத்தில் "ஆதார் திருவிழா" என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சலகங்களில் மாலை 4 மணி வரை இந்த சேவை விரிவுபடுத்த பட்டுள்ளது என்று கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி இப்போது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story