நெகிழிப் பொருட்கள் வைத்திருந்த 12 கடைகளுக்கு அபராதம்

நெகிழிப் பொருட்கள் வைத்திருந்த 12 கடைகளுக்கு அபராதம்

கடைகளுக்கு அபராதம் 

பொன்னமராவதி அருகே காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காரையூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் புதுக்கோட்டை மாவட்ட புகையிலை தடுப்பு மையம் மருத்துவர் சுகன்யா தலைமையிலான சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வைத்திருந்த 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஆய்வின் போது மாவட்ட ஆலோசகர் பர்வின்பானு வட்டார சுகாதார மேற்பார்வையினர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் உத்தமன் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story