134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டை முகாம் 

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த சிறப்பு முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் பாலசுப்ரமணியம், மனநல மருத்துவர் சிலம்பரசன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, கண் மருத்துவர் லோகநாயகி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தனர். முகாமில் 134 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Tags

Next Story