புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு  நினைவு தினம் அனுசரிப்பு

கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரிச்சாலை அருகே சாய்பாபா ஆசிரமத்தில் இன்று புட்டபர்த்தி சாய்பாபாவின் 113ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை முதல் சிறப்பு ஆராதனைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சுமார் 3500 க்கும் மேற்பட்ட மக்கள் ஏரிச்சாலை பகுதியில் அதிகாலை முதல் சுமார் மூன்று கிமீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆசிரமத்தில் கம்பளி, வாட்டர் பாட்டில், பிளாஸ்க், விபூதி மற்றும் சிறப்பு அன்னதானம் ஆகியவற்றை வாங்கி சென்றனர், இதனால் ஏரிச்சாலை பகுதி முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, மேலும் இந்த நிகழ்ச்சி ஸ்ரீ சாய் சுருதி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் நடத்தப்பட்டது.

Tags

Next Story