14ஆம் தேதி விசாரணைக்கு வரும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கு

14ஆம் தேதி விசாரணைக்கு வரும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கு
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வழக்கானது வன அமர்வில் வருகின்ற 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story