14 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

14 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி ஒன்றியத்தில் இருந்து ரூ. 14 லட்சம் மதிப்புடன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி ஒன்றியத்தில் இருந்து ரூ. 14 லட்சம் மதிப்புடன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
சேலம் திமுக கிழக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் சார்பில் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் ஏற்பாட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, சர்ட், புடவைகள், பெட்ஷீட், டி-ஷர்ட் ஷார்ட்ஸ், வாட்டர் பாட்டில், ஆகிய நிவாரண பொருட்கள் வீரபாண்டி ஒன்றியம் பகுதியில் இருந்து அனுப்பி வைக்கும் நிகழ்வு நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சிவலிங்கம் நிவாரணகப் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரியை வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story