புதுக்கோட்டையில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் 144வது ஆண்டு விழா!

புதுக்கோட்டையில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் 144வது ஆண்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டையில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் 144வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் ரகுபதி சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story